Menu
Your Cart

சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்

சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
-5 %
சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
நிகனோர் பர்ரா (ஆசிரியர்), பெருந்தேவி (தமிழில்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதைகளை உருவாக்கினார். தீவிரமான சொற்சிக்கனம் அமைந்த இக்கவிதைகள் கடும் சர்ச்சைக்கு உள்ளாயின. எதிர்கவிதை எல்லாவிதமான கொள்கைப் பிடிவாதங்களுக்கும் எதிரானது என்பது பர்ராவின் புரிதல். “ஒரேசமயத்தில் ஏற்புகளும் மறுப்புகளும்” கலந்திருப்பதே எதிர்கவிஞரின் பாதை என்பது அவருக்கிருந்த தெளிவு. பர்ராவின் பெரும் ரசிகரான பெருந்தேவி அவரது பல்வேறு தொகுப்புகளிலிருந்து சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கவித்துவமும் தொனியும் மாறாமல் தமிழாக்கியிருக்கிறார். தமிழில் பர்ராவையும் அவர் முன்னெடுத்த எதிர்கவிதை அழகியலையும் சிறப்பாக அறிமுகப்படுத்தும் தொகுப்பு இது.
Book Details
Book Title சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன் (Sonnathaiyellam thirumba eduthukkolkiren)
Author நிகனோர் பர்ரா
Translator பெருந்தேவி (Perundevi)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 87
Published On Jul 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ், Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூகத்தின் பல்வேறு தளங்களிலான அனுபவங்களை, இன்றைய வாழ்வு தரும் உள நெருக்கடியை, பொய்மையாய்த் துலங்கும் நிஜத்தை, காதலை, மெல்லப் படர்ந்துவரும் வாழ்வின் நகல் -போலியாக மாறிவிட்ட பிளாஸ்டிக் தன்மையைப் பெருந்தேவியின் கவிதைகள் காட்டிக்கொடுக்கின்றன. வாழ்வின் ‘உண்மைகளைச்’ சொல்வதையோ அவற்றைச் சுட்டிக..
₹124 ₹130
வாயாடிக் கவிதைகள்கவிதையெனப்படுவது  யாதெனில் உன் கண்ணை அது நேருக்கு நேர் பார்க்க வேண்டும் தவிர்த்துப் பார்வையைத் திருப்பிக் கொண்டால் உன் தாடையை உடைத்து முகத்தைத் தன் பக்கம் திருப்பிவிடுமோ என அச்சம் தருகிற வகையில் வலிமையாக அந்த வலிமை அதன் நேர் மட்டுமே..
₹95 ₹100